குறள் (Kural) - 37

பல்லக்கில் இருப்பவனையும் சுமப்பவனையும் பார்த்து அறத்தின்
பயனை மதிப்பிடாதே.
Tamil Transliteration
Araththaaru Ithuvena Ventaa Sivikai
Poruththaanotu Oorndhaan Itai.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | பாயிரவியல் |
| அதிகாரம் (Adhigaram) | அறன் வலியுறுத்தல் |