குறள் (Kural) - 337

மறுகணம் இருப்பதை அறிய மாட்டாதவர் கட்டுகின்ற
கோட்டைகள் எவ்வளவோ கோடி.
Tamil Transliteration
Orupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa
Kotiyum Alla Pala.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | துறவறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | நிலையாமை |