குறள் (Kural) - 20

உலக நடப்புக்கு ஒழுக்கம் வேண்டும்; அவ்வொழுக்கம்
மழையில்லா விட்டால் யாரிடமும் இருக்குமா?
Tamil Transliteration
Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum
Vaanindru Amaiyaadhu Ozhukku.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | பாயிரவியல் |
| அதிகாரம் (Adhigaram) | வான் சிறப்பு |