குறள் (Kural) - 1214

நனவில் அருளாதவரைத் தேடிக் காட்டுதற்குக் கனவில்
காமம் உண்டாகின்றது.
Tamil Transliteration
Kanavinaan Untaakum Kaamam Nanavinaan
Nalkaarai Naatith Thararku.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | கனவுநிலை உரைத்தல் |