குறள் (Kural) - 425

உலகத்தைத் தழுவிப் போவது சாதுரியம்: மகிழ்தலும்
வருந்தலும் இல்லாதது அறிவு.
Tamil Transliteration
Ulakam Thazheeiya Thotpam Malardhalum
Koompalum Illa Tharivu.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | அறிவுடைமை |