குறள் (Kural) - 352

மயக்கம் விட்டுத் தெளிந்த அறிஞர்களுக்குப் பேதைமை
இராது; பேரின்பம் உண்டாம்.
Tamil Transliteration
Irulneengi Inpam Payakkum Marulneengi
Maasaru Kaatchi Yavarkku.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | மெய்யுணர்தல் |